இறுதி நபி உத்தமத் தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினடைய வரலாறு பற்றிய விஷேட சொற்பொழிவு இம்மாதம்(நவம்பர்2012) 23,24,25ம் திகதிகளில் சம்மாந்தறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஸீறா பற்றிய இச் சொற்பொழிவை மௌலவி அலி ஏ.ஏ.அஹமட் றஸாதி அவர்கள் நிகழ்த்தவுள்ளார்கள்.
குறித்த 23,24,25ம் திகதிகளில் மஃரிப் தொழுகையிலிருந்து இரவு 9.00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்
No comments:
Post a Comment