இன்று அதிகாலை (2012-10-16) சம்மாந்துறை அஸ்ஸாலிஹாத் பெண்கள் அறபிக் கல்லூரியில் தக்காளிப்பழமொன்றை வெட்டிய போது அதில் அரபு எழுத்துக்களில் அல்லாஹ் என்றிருப்பதாக எமக்கு கிடைத்த தகவலை அடுத்து எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து குறிப்பிட்ட தக்காளிப் பழத்தினுடைய புகைப்படத்தினை எடுத்தனர்.
இது பற்றி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் , இன்று காலை கலை ஆகாரத்திற்காக உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் சமைத்துக் கொண்டிருந்த மாணவிகளே இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி இறைச்சியில் இதேபோன்று தோற்றமளித்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததும். இன்று ஒக்டோபர் 16 திகதி அதாவது 30 நாட்களுக்குப்பின் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள் உண்மைகள் புலம்பும் போது தகவல்கள் வெளிவரும்.
இது பற்றி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் , இன்று காலை கலை ஆகாரத்திற்காக உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் சமைத்துக் கொண்டிருந்த மாணவிகளே இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி இறைச்சியில் இதேபோன்று தோற்றமளித்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததும். இன்று ஒக்டோபர் 16 திகதி அதாவது 30 நாட்களுக்குப்பின் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
![]() |
|

