Friday, December 3, 2010

பலஸ்தீனர்களுக்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் வகையிலான ஆர்ப்பாட்டம்


 03.12.2010 வெள்ளிக் கிழமை ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை ஹிஜ்றாப் பள்ளிவாசல் முன்றலில் இருந்து பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கக் கூறு மாபெரும் எதிர்ப்பு ஊர்வலமானது சோஷலிச இளைஞர் சங்கத்தினால் நடாத்தப்பட்டது. இதில் பெருந்திரலான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Pages

Pages

Visitors

474564

feature content slider

Content right

.

.

.