
சம்மாந்துறை வீரமுனை ஆர்.கே.எம். மகா வித்தியாலய மைதானத்தில் 09.10.2010 ஆகிய இன்று சுமார் 06.00 மணியளவில் சூரியன் எப்.எம் இன் நகருக்குள் நகரும் இசை வண்டியுடன் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியானது இடம்பெற்றது.இதில் இலங்கையின் பிரபல இசைக் குழுவான நாவலப்பிட்டி கிரிசானனின் இசைக் குழுவானது கலந்து கொண்டு பெருந் திரலான மக்களை சந்தோசப்படுத்தினர்.