Wednesday, November 3, 2010

நுளம்பு பரவும் இடங்களை அழிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்

தற்பொழுது எமது ஊரில் நுளம்பு பரவும் இடங்கள் அதிகமாக காணப்படுகிறது. இது டெங்குக் காய்ச்சலை பரப்பக் கூடிய ஓர் உற்பத்திக் கூடமாக நாம் உருவாக்குவது கவலைக்குரிய விடயமே. எனவே நாம் எமது சூழலை சுத்தமாக வைத்திருந்து இவ்வாறான நோய் விளைவாக்கிகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவோம்.

Pages

Pages

Visitors

474564

feature content slider

Content right

.

.

.