Friday, September 24, 2010

மாபெரும் ஒன்று கூடல்

25.09.2010 சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மாப் பள்ளிவாசலில் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு இஜ்திமா ஆனது இடம்பெற உள்ளது.எனவே அனைவரையும் வருக வருக என அழைக்கின்றனர்.இவ் ஒன்று கூடல் நிகழ்வானது அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு இஷாத் தொழுகையுடன் முடிவடையும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

செந்நெல் கிராமத்தில் 30 வருடங்களின் பின் சபூர் சனசக் கட்டிடம் திறக்கப்படவுள்ளது.

25.09.2010 நாளை செந்நெல் கிராமம்-1,11 ஆகிய பிரதேசங்களுக்கு உரித்தான சனச கட்டிடத் தொகுதியானாது 1980ம் ஆண்டிற்குப் பின நாளை 30 வருடங்களுக்குப் பின் திறக்கப்படவுள்ளது.இதற்காக அனைத்து மக்களையும் காலை 9.00 மணிக்கு சமூகமளிக்குமாறு சனச பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
          

Pages

Pages

Visitors

474565

feature content slider

Content right

.

.

.