சம்மாந்துறை பொது நூலக வளாகம், மற்றும் அதனை அண்மித்த வெளியில் (நெல்லுப்பிடிச் சந்தி) சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதனுடைய ஆரம்ப கட்டமாக ஆசனங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது பூர்த்தியாகியுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.