Monday, September 17, 2012

நாளை சம்மாந்துறையில் துஆ பிரார்த்தனை


எம் உயிரிலும் மேலான உத்தமத் திருத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ“ அலைஹிவஸல்லம் அவர்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறையை கேவலமாக சித்தரித்து அண்மையில் திரைப்பட முனனோட்டம் வெளியிட்டமையைக் கண்டித்து, அவர்களின் சதி முயற்சிகள் தோல்வியடைய பிரார்திக்கும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு,
இன்ஷா அல்லாஹ் 2012-09-18ம்(செவ்வாய் கிழமை) திகதி இஷாத் தொழுகையின் பின் சம்மாந்துறை மஸ்ஜிதுல் உம்மா (புதுப்பள்ளி) யில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் மௌலவி அலி அஹமட் றஷாதி அவர்கள் சிறப்புப் பிரசங்கம் செய்யவுள்ளார். பொதுமக்கள் அனைவரையும் இப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்த கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

Pages

Pages

Visitors

474568

feature content slider

Content right

.

.

.