Sunday, October 14, 2012

நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு கூட்டம்

நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு கூட்டம்
சுலைமான் றாபி  - நிந்தவூர் 

கடந்த மாகான சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டி இட்டு வெற்றி பெற்ற கிழக்கு மாகாண அமைச்சர்  MS .உதுமாலெப்பே  , சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், MLA அமீர்  ஆகியோரை  கௌரவித்து "உத்தமருக்கு உன்னத மரியாதை" எனும் தொனிப்பொருளில்  இன்று நிந்தவூர் பிரதான வீதி அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு முன்னால் பிற்பகல்  4.30 மணியளவில் இடம்பெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தலைவரும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருமான  ALM அதாஉல்லாஹ்  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். 

சுலைமான் றாபி - நிந்தவூர் 



--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

Pages

Pages

Visitors

474564

feature content slider

Content right

.

.

.