சம்மாந்துறை நகர மண்டபத்தில் 18.12.2010 ஆகிய நாளை மாலை 3.00-6.00 மணிவரைA/L சித்தியடைந்தும் பல்கலைக் கழக வாய்ப்புக் கிட்டாத மாணவர்களுக்கும் ஏனைய பட்டதாரிகளுக்கும் இங்கிலாந்தில் சர்வதேச தரம் வாய்ந்த பல்கழைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் கற்பது தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு பெளன்ரி லெப் நிறுவனத்தினரால் இடம்பெறவுள்ளது. இனில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றானர்.
http://www.bountylabeducation.com