சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் இன்று காலை சுமார் 10.00 மணியளவில் லொறி ஒன்று வேகம் கூடியதன் காரணமாக ஊசிமுனை வளைவில் குடை சாய்ந்துள்ளது. தற்பொழுது மழை காரணம் என்பதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
Tuesday, January 4, 2011
சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் லொறி ஒன்று குடை சாய்ந்துள்ளது.
சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் இன்று காலை சுமார் 10.00 மணியளவில் லொறி ஒன்று வேகம் கூடியதன் காரணமாக ஊசிமுனை வளைவில் குடை சாய்ந்துள்ளது. தற்பொழுது மழை காரணம் என்பதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து



தான் சென்ற வருடம் இத் தோட்டத்தைச் செய்ய ஆரம்பித்ததாகவும் தற்பொழுது தனது பயிர்ச் செய்கையில் பூரண வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.மேலும் இவர் கூறுகையில் தான் ஓர் புதிய இன வெண்டி ஒன்றைக் கலப்புச் செய்து உருவாக்கியுள்ளதாகவும்,அது சிறிய பருவத்திலேயே காய்க்கக் கூடியது எனவும் அத்துடன் சிறந்த நோய் எதிர்ப்புள்ள வீரியமான இனம் இது எனக் குறிப்பிட்டார்.இவ்வாறான திறமையுள்ள எத்தனையோ திறமைசாலிகள் எமது ஊரிலே காணப்பட்ட பொழுதும் அவர்களுடைய திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.எனவே இவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வர எமது செய்திப் பிரிவு தொடர்ச்சியாக உழைக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான திறமைகளை நீங்களும் இனங்காட்டலாம்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474562
feature content slider
Content right
.
.
.