Friday, September 24, 2010

செந்நெல் கிராமத்தில் 30 வருடங்களின் பின் சபூர் சனசக் கட்டிடம் திறக்கப்படவுள்ளது.

25.09.2010 நாளை செந்நெல் கிராமம்-1,11 ஆகிய பிரதேசங்களுக்கு உரித்தான சனச கட்டிடத் தொகுதியானாது 1980ம் ஆண்டிற்குப் பின நாளை 30 வருடங்களுக்குப் பின் திறக்கப்படவுள்ளது.இதற்காக அனைத்து மக்களையும் காலை 9.00 மணிக்கு சமூகமளிக்குமாறு சனச பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
          

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.