உலக சக்தி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றினார். இந்த மாநாடு 24ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறுகின்றது.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ- வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி ஆகியோர் . ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment