கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் பிரததேசங்களில் மக்கள் வாக்களிப்புக்காக காலை 10 மணிவரை மிக குறைந்தளவில் வந்திருந்தபோதும், காலை 11 மணியிலிருந்து இருபாலாரும் மிக ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்கும் நிலையினை காணக்கூடியதாக இருந்தது. அதுபோல் கல்முனை தமிழ் பிரதேசங்களில் மக்கள் வாக்களிப்பதற்காக மிகவும் ஆர்வத்தோடு ஆரம்ப நேரம் தொட்டு சென்றதையும் காணக்சகூடியதாக இருந்தது. தற்போதுள்ள கலநிலவரப்படி சராசரியாக 48% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment