Wednesday, December 28, 2011

``இன்று செந்நெல் கிராமத்தில் சர்வோதயத்தினால் நுளம்பு வ்லைகள் வழங்கப்பட்டது

சம்மாந்துறை செந்நெல் கிராமம்-1,2 இற்கு உட்பட்ட 1200 குடும்பங்களுக்கு சர்வோதயத்தின் மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. இதில் சர்வோதயத்தின் சம்மாந்துறை இணைப்பாளர் எம்.எச்.எம்.பைசால் மற்றும் கல்முனை இணைப்பாளர் எஸ்.எம்.நவஸ் அவர்களும் பிரதேச சபை உப் தவிசாலர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் கல்ந்து கொண்டனர்
     

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.