Tuesday, December 27, 2011

அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவி முதலிடம்

 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல் துறையில் 3A பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதாவையும் அவரது குடும்பத்தினரையும் படங்களில் காணலாம்

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.