Thursday, November 17, 2011

1000 மர கன்றுகள் நடுகைத்திட்டம்




சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்,இலங்கைத் திரு நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தெயட்ட செவன(நாம் பயிரிடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்) எனும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் 2011/11/17 ம் திகதி 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சம்மாந்துறை மஹல்லா முஅல்லா (மைய்யவாடி பள்ளி) யில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக,
            
    அல்ஹஜ்: A.M.M.NOWSHAD(தவிசாளர்,பிரதேச சபை,சம்மாந்துறை)
     ஜனாப்    : K.KALILUL RAHMAAN(உதவி தவிசாளர்,பிரதேச சபை, சம்மாந்துறை)
                       M. LASITH GAMAGA (மாவட்ட வனவல அதிகாரி)
                       M.A.JAYAA(வட்டார வனவல அதிகாரி)
  அல்ஹஜ் :I.ABDUL JABBARபிரதம நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)


ஆகியோரும் கலந்து கொன்டனர்.                                                          

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.