சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்,இலங்கைத் திரு நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தெயட்ட செவன(நாம் பயிரிடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்) எனும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் 2011/11/17 ம் திகதி 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சம்மாந்துறை மஹல்லா முஅல்லா (மைய்யவாடி பள்ளி) யில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக,
அல்ஹஜ்: A.M.M.NOWSHAD(தவிசாளர்,பிரதேச சபை,சம்மாந்துறை)
ஜனாப் : K.KALILUL RAHMAAN(உதவி தவிசாளர்,பிரதேச சபை, சம்மாந்துறை)
M. LASITH GAMAGA (மாவட்ட வனவல அதிகாரி)
M.A.JAYAA(வட்டார வனவல அதிகாரி)
அல்ஹஜ் :I.ABDUL JABBARபிரதம நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)
ஆகியோரும் கலந்து கொன்டனர்.
No comments:
Post a Comment