தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை நைனாகாட்டைச் சேர்ந்த 153 குடும்பங்கள் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக சுமார் நண்பகல் 12.00 மணியளவில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 303 ஆண்களும், 244 பெண்களும் மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட 220 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தினால் உணவுகளானது முகாம்களில் கிராம சேவகர்களினூடாக வழக்ங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு உதவ விரும்புவோர் sammanthurainews@gmail.com/ 0752912336 இனூடாக தொடர்பு கொள்ளவும்.
Wednesday, February 2, 2011
சம்மாந்துறையில் மீண்டும் மூன்றாவது தடவையாக வெள்ளம்
தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை நைனாகாட்டைச் சேர்ந்த 153 குடும்பங்கள் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக சுமார் நண்பகல் 12.00 மணியளவில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 303 ஆண்களும், 244 பெண்களும் மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட 220 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தினால் உணவுகளானது முகாம்களில் கிராம சேவகர்களினூடாக வழக்ங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு உதவ விரும்புவோர் sammanthurainews@gmail.com/ 0752912336 இனூடாக தொடர்பு கொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.
No comments:
Post a Comment