Wednesday, February 2, 2011

இங்கினியகலா வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம்






இங்கினியாகல வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ஆறுகள் மற்றும் வயல் நிலங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். தற்பொழுது மல்வத்தை மற்றும் நைனாகாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் தற்பொழுது நகர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.