Friday, February 4, 2011

தொடர்ந்தும் மழைக் காலநிலை நீடிக்கின்றது

தமது பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இன்று வரை ஓயாத மழையானது பெய்து வருகின்றது. இதனால் எமது பிரதேசத்தில் பாரிய வெள்ளமும், பொருளாதாரப் பின்னடைவுமே ஏற்பட்டுள்ளது. இதனால் எமது பிரேதேச விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எமது ஊரின் பொருளாதாரத்தில் இம் மழையானது பாரிய பின்னடைவையும், பஞ்சம் எனும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
                                                                       

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.