சம்மாந்துறையில் இருந்து முதலாவது ஹஜ் யாத்திரைக் குழு இன்று புறப்படுகிறது
சம்மாந்துறையில் இருந்து புனித ஹஜ் யாத்திரியை மேற்கொள்வதற்காக 15.10.2010 ஆகிய இன்று முதலாவது ஹஜ் யாத்திரியைக் குழுவானது இன்று காலை 10.00 மணியளவில் எமது ஊரின் ஹிஜ்ரா பள்ளிவாசலில் இருந்து துஆப் பிரார்த்தனையுடன் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
No comments:
Post a Comment