இலங்கை பாடசாலை கிரிக்கட் சிறான் வீரர்கள் (வயது 13-15) தேசிய மட்ட அணிக்காக தெரிவு செய்யும் போட்டிக்கு 2010.10.15 அன்று சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பயிற்சிக்காக மாவட்ட பயிற்றுவிப்பாளர் வஹரகொட அவர்களும் சம்மாந்துறை பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம். ஷகீ அவர்களும் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டனர்.
இப்போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலையிலிருந்து மாவட்ட அணிக்காக மூன்று துடுப்பாட்ட வீரர்களும், மூன்று பந்து வீச்சாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment