மறைந்த அமைச்சர் அல் ஹாஜ் மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கதமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் மாலைவட்டம் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 2012-11-29 அதிகாலை சுபஹுத் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில் பெருமளவானோர் கலந்து கொண்டு அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்தித்ததோடு அன்னாரின் நற்பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.
No comments:
Post a Comment