Wednesday, October 31, 2012

உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு

உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சுமார் 200,000 தாதியருக்கு வெற்றிடம் நிலவுவதாகவும் இதனால் வெளிவாரி பட்டப்படிப்பிற்கான அனுமதியினை மட்டுப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.