கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் பெருமளவான மீன்கள் படையெடுத்து வருகின்றன.
பெருமளவிலான மக்கள் இதனைப் பார்வையிடச் செல்கின்றனர். மீனவர்களும் அதிகளவான மீன்களைப் பிடித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் மீன்கள் மலிவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
No comments:
Post a Comment