இன்று சம்மாந்துறை மழையடிக்கிராமம் 02 பகுதியில் 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
இச் சம்பவத்தின் பின்னுள்ள விடயங்களை ஊகிக்க முடியாத நிலையில் தற்போது சம்மாந்துறை பொலிஸாரினால் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment