அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் அனைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் இனைந்து கூட்டுக் குழு இன்று 26.01.2012 ஆம் திகதி வியாழக்கிழமை முழு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற தீர்மானத்துக்கமைவாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இவ் அடையாள வேலை நி று த்ததில் ஈடுபட்டுள்ளது இதன் காரணமாக அலுவலக வேலைகள் அனைத்தும் இஸ்தம்மிதம் அடைந்து காணப்படுகின்றது.
இவ்அடையாள வேலை நிறுத்தமானது சகல பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment