Saturday, January 14, 2012

அமைச்சர் மர்ஹும் அப்துல் மஜீட் அவர்களுக்கு நினைவு நிகழ்வு




இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்UNIVISON  இன் ஏற்பாட்டில் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் மர்ஹீம் அமைச்சர் அப்துல் மஜீட் அவர்கலுக்கான நினைத்தல் நிகழ்ச்சி இன்று இடம் பெற்றது.இதில் துஆ பிராத்தனை,நினைவுரைகள்,போன்ற பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் இடம் பெற்றன.இந்த நிகழ்வில், கெளரவ அமைச்சர்  P.THAYRATHNA, பேராசிரியர்                 S.M.ISMAIL   (lexure seusl), தவிசாலர்(str)                     A.M.M. NOWSHADஇதன் போது ஆளுமையின் அடையாளம்  என்ற நூல்  வெளியிடப்பட்டது.




No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.