Monday, December 19, 2011

Community Policing வேலைத்திட்டம் அங்குரார்ப்பனம்.


GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில்Asia Foundation  இன் அனுசரனையில் 2011.12.16ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் முதன்முறையாக Community Policing வேலைத்திட்டம் ஆரம்பமானது.

இந் நிகழ்வின் ஆரம்ப கட்டமாக சம்மாந்துறை மலையடிக்கிரமம் - 01 இல் உள்ள பொது மக்களையும் மற்றும் கிராம நிலாதாரி, சமுரத்தி உத்தியோகத்தர் போன்றேரின் உதவியுடன் சமூக பொலிஸ் சேவை எனும் இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பக் கூட்டம் இடம் பெற்றது.

மேலும் இந்நிகழ்வு ,
GAFSO நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் A.J.Kamil Imthath அவர்களின் தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அதிதிகளாக,
GAFSO நிறுவன பணிப்பாளர் :  Al- Haj  I.Abdul Jabbar
சம்மாந்துறை பிரதேச செயலாளர் : A. Mansoor
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி : Mr.Jayantha Thahanaka

GAFSO நிறுவன திட்டப் பணிப்பாளர் : A.J.Kamil Imthath
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.















மேலும் இவ்வேலைத்திட்டம் நிந்தவூர், காரைதீவு போன்ற பிரதேசங்களிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.



இவ் வேலைத்திட்டத்தில் இனைந்து செயற்படும் சம்மாந்துறை மக்கள் குழுவும், திட்டப் பணிப்பாளரையும்படத்தில் காணலாம்.


No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.