Wednesday, February 16, 2011

சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றது


சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் சேனை நிலம் ஒன்றினுள் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றது. இதனை பொதுமக்கள் பொல்லிஸாருக்கு தெரிவித்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து தற்பொழுது மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.