Wednesday, February 16, 2011

பெரும்போக அறுவடையானது சூடுபிடித்துள்ளது.



எமது பிரதேசத்தில் தற்பொழுது பெரு வெள்ளத்தை தொடர்ந்து அறுவடையானது மிகவும் விரைவாக இடம்பெற்று வருகின்றது. மேலும் எமது பகுதி விவசாயமானது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பெருமளவான நெல் வயல்கள் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
               

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.