எமது இணையத்தளத்தில் நாம் நேற்று இட்ட செய்தியில் ஏற்பட்ட வசனப் பிழையையும் நிருபர்கள் கொப்பி எடுப்பது எமது தவறே என மன்னிப்புக் கோறுகிறோம். மற்றும் நாம் எவ்வாறு அணுக வேண்டும் எனவும் பல ஆலோசனையும் ஊக்கமும் வழங்கிய ஊடகவியலாளர் றியாஸ் அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பாக நன்றி செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறான கருத்துக்கள் சரியோ/தவறோ எம்மை வளர்ப்பதற்காக கை கொடுக்க வேணும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment