2010.12.12 ஆகிய இன்று சம்மாந்துறைநெல்லுப்பிடிச் சந்தியில் பி.ப.3.10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதை ஓட்டி வந்த நபர் காயங்களுடன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது இவ்வாறு நடைபெறும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எமது செய்திப் பிரிவானது மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகின்றது.
No comments:
Post a Comment