Saturday, December 11, 2010

நுளம்புப் பெருக்கம்

தற்பொழுது மழை காலமாக காணப்படுவதால் எமது பகுதிகளில் நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நுளம்புப் பெருக்கமானது தற்பொழுது அபரிதமாக எமது சம்மாந்துறைப் பகுதியில் காணப்படுகிறது. எனவே இந் நுளம்புகள் உயிர் கொல்லி டெங்கு மற்றும் பல உயிராபத்துக்களைத் தோற்றுவிக்கும் நோய்களை ஏற்படுத்தவல்லன. எனவே நாம் இவ்வாறான நுளம்பு பரவும் இடங்களை கண்டறிந்து நுளம்புக் கடியிலிருந்து பாதுகாத்து நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.