Saturday, October 2, 2010

SEARCC 2010 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாடசாலை மென்பொருள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா பயணமாகிறார் N.றுஸான் முஹம்மட்.

சம்மாந்துறை தேசிய பாடசாலையைச் சேர்ந்த N.றுஸான் முஹம்மட் SEARCC 2010 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாடசாலை மென்பொருள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதிநிதியாக இந்தியாவின் சென்னை நகருக்குப் பயணமாகிறார்.மேலும்  இவ் வருடப் போட்டியானது இம் மாதம் ஒக்டோபர் 21-24ம் திகதி வரை இந்தியாவின் சென்னை நகரில் இடம்பெறவுள்ளது.இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எம் ஊரைச் சேர்ந்த N.றுஸான் முஹம்மட் கலந்து கொள்வது எமது சம்மாந்துறை மண்ணுக்குப் பெருமையான விடயம் என்பதில் ஐயமில்லை.இவரை எமது செய்திப் பிரிவானது வெற்றி வாகையுடன் திரும்ப வாழ்த்துகின்றது.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஒருவனின் திறமைக்குரிய வழிகள் தடைகள் இன்றி திறக்கப்பட்டால், அவன் அத்துறையில் இமயம் போல உயர்வான். ஆனால் அதற்கு சிறு தடையும் அவன் மனதை பலவீனப்படுத்தும். விரக்தி அவனை பின்னிழுக்கும். நீங்கள் வாழ்க, வெற்றி பெருக. அன்புடன் எம். எம். நௌபாத்.

    ReplyDelete

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.