Wednesday, October 13, 2010

சம்மாந்துறை இலாகாவுக்கு உற்பட்ட பெரும் போக நெற்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்

சம்மாந்துறை இலாகாவுக்கு உட்பட்ட சம்மாந்துறை-நிந்தவூர் வரையான பெரும்போக நெற்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் 12.10.2010 ஆகிய இன்று அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் A.மன்சூரின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.இதில் பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள்,விவசாய உத்தியோகத்தர்கள்,நீர்ப்பாசன இலாகு உத்தியோகத்தர்கள்,மேலும் இதனுடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.