இன்று எமது ஊரின் தேசிய பாடசாலை மற்றும்,அல் மர்ஜான் மகளிர் வித்தியாலய
ஆசிரியர்கள் சட்டபூர்வமற்ற ஓர் சுகவீனப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது.இது
தொடர்பாக எமது ஊரின் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர் அவர்கள் இது ஓர்
தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் மேலும் இது
தொடர்பான விளக்கங்களை பொது மக்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கினார்.மேலும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தேவையான ஆதரவை
பொது மக்கள் பெருவாரியாக வழங்கினர்.மேலும் 400 இற்கும் மேலான மக்கள்
கையப்பமிட்டு ஆதரவு வழங்கும் மகஜர் ஒன்றும் கையழிக்கப்பட்டது.Monday, September 20, 2010
அங்கீகாரம் இல்லா சுகவீனப் போராட்டமும் மக்களின் கொந்தளிப்பும்
இன்று எமது ஊரின் தேசிய பாடசாலை மற்றும்,அல் மர்ஜான் மகளிர் வித்தியாலய
ஆசிரியர்கள் சட்டபூர்வமற்ற ஓர் சுகவீனப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது.இது
தொடர்பாக எமது ஊரின் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர் அவர்கள் இது ஓர்
தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் மேலும் இது
தொடர்பான விளக்கங்களை பொது மக்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கினார்.மேலும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தேவையான ஆதரவை
பொது மக்கள் பெருவாரியாக வழங்கினர்.மேலும் 400 இற்கும் மேலான மக்கள்
கையப்பமிட்டு ஆதரவு வழங்கும் மகஜர் ஒன்றும் கையழிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.

@zd: we r believe sir u can change our education better. few of selfishes are trying to blame you. dont worry about it. insha allah always the educated peoples and youngsters of sammanthurai in ur behind. make it simple.
ReplyDelete@social service organizations: more than 100s registered social service organizations are in sammanthurai. where r u guys..are u all guys in active?..