Sunday, September 19, 2010
தனிப்பட்ட குரோதங்கள் துண்டுப் பிரசுரங்களில்
எமது ஊரில் தற்பொழுது வளர்ந்து வரும் புதுவித கலாச்சாரமாக தனது தனிப்பட்ட பகைகளை பழிவாங்கும் களமாக துண்டுப் பிரசுரம் மாறியுள்ளது.எனவே இவ்வாறான ஓர் கேவலமான கலாச்சார முறையை சில நாசகாரச் செயல்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று கூட ஓர் இவ்வாறான துண்டுப் பிரசுரமானது பள்ளிகளில் வைக்கப்பட்டு இருந்தது.இவ்வாறான நடவடிக்கைகள் எமது ஊரின் மானத்தை வாங்கக் கூடிய செயலே என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் எமது ஊரின் பெயர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுமாறு எமது செய்திப் பிரிவானது கேட்டுக் கொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.
No comments:
Post a Comment