சென்ற வருடம் (2011) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட மேம்பாட்டிற்கான கட்டுரைஇ கவிதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள்இ சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வூ 2012.01.27ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகவூம் விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 2011.ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நூல் கண்காட்சியில் பங்குபற்றிய நிறுவனங்கள்இ பாடசாலைகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் சிறந்த கலையகமாக இயங்கிய CSS அமைப்பின் www.sammanthurai.tk இற்கு சான்றிதலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 2011.ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நூல் கண்காட்சியில் பங்குபற்றிய நிறுவனங்கள்இ பாடசாலைகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் சிறந்த கலையகமாக இயங்கிய CSS அமைப்பின் www.sammanthurai.tk இற்கு சான்றிதலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உண்மையில் உங்களுடைய சேவைகளுக்கு நன்றியேத் தெரிவித்துக் கொள்கிள்றேன் .
ReplyDeleteஅதே போன்று நீகங்கள் இனைத்தளத்திற்கு அப்லோட் பண்னும் வீடியோஸ் இன்னும் போட்டோஸ் அனைத்தiயும் எடிட் பண்ணிப் போடுவீங்கள் என்றால் மிகவும் நல்லாக இருக்கும் ,
இவைகள் தெளிவு இல்லாமை காரணமான பார்க்க முடியவில்லை
நன்றி
வஸ்ஸலாம்
சம்மாந்துறையில் வாழும் உங்கள் சகோதரன்