உயர் தர பரீட்சை பெறுபேறு தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் சர்ச்சை தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய ஆணைக்குவின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment