நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (25) வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை காலை 10 மணியளவில் பெறுபேறுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெறுபேறுகள் நாளை வெளியாகவுள்ள தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்கவும் அத தெரணவிடம் உறுதி செய்துள்ளார்.
கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை காலை 10 மணியளவில் பெறுபேறுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெறுபேறுகள் நாளை வெளியாகவுள்ள தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்கவும் அத தெரணவிடம் உறுதி செய்துள்ளார்.
No comments:
Post a Comment