ஏற்கனவே சம்மாந்துறை வலையத்தில் ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த சம்பவம் இடைநிறுத்தப்பட்டு தற்போது அது மீண்டும் உருவெடுத்துள்ளது.
43 ஆசிரியர்களும் இதில் அதிகமான ஆசிரியர்கள் பெண்கள் என்பதால், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்க்கு முன்னால் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment