உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறையில் ஓர் பாரிய நிகழ்ச்சியும் ஊரவலமும் இடம் பெற்றது.
இந் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபம் வரையில் ஊரவலமாக வைத்திய அதிகாரிகள்ää தாதிமார்கள் மற்றும் ஏனைய அதிதகள் ஆகியோரும்ää பொது மக்களும் கலந்து கெண்ட வண்ணம் இடம் பெற்றது.
மேலும் நிகழ்வில் வைத்திய பரிசோதனைகள் உடனுககுடன் இடம் பெற்ற அதே வேளைää நீரிழிவு நோய்க்கான காரணிகள் மற்றும் அதனைத்தடுக்கும் வழிகளும் காணிபிக்கப்பட்டன.
அத்துடன் நீரிழிவு நோய் சம்பந்தமான நூல் ஒன்றும் Dr.M.M.Nowsath அவர்களினால் வெளியிடப்பட்டது. மேலும் இந் நிகழ்வுக்கு
Dr.A.Issadeen
Dr.P.K.Sivakumar (பொது வைத்திய நிபுணர்) A.A.Bawa (மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்)
I.A.ஜப்பார் (பிரதம நம்பிக்கையாளர் - நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)
Dr.M.M.நௌஷாத்
D.M.J.K.தகநாயக்கா (சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி)
அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment