Wednesday, October 5, 2011

சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார விழிப்புணா்வூட்டல் நிகழ்வு

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இன்று விஷேட காலை ஆராதனை கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து மாணவா்களுக்கு சுகாதார தினைக்களத்தினூடாக சுகாதார நடவடிக்கைகள், ஆரோகியமான சுகவாழ்வுவு சம்மந்தமாக விழிப்புனா்வு ஒன்றினை கல்முனை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளா் Dr. இப்றாலெப்பை அவா்களினால் மாணவா்களுக்கு ஆரேக்கியமான சுகவாழ்வு பற்றி சிறப்புரையாற்றப்பட்டது. இந்நிகழ்வில் அதிபா்,பிரதி அதிபா்கள், ஆசிரியா்கள் மாணவா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தகவல்: M.B.M.HASEEN  (TR)

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.