எமது சம்மாந்துறை மண்ணில் அனைத்து இடங்களிலும் மைதானத்தில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டது.
எமது சம்மாந்துறையில் முதல் தடவையாக அனைத்து மக்களும் மைதானத்தில் பெருநாள் தொழுகையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை கடைப்பிடித்து வெற்றி அடைந்துள்ளது எம் மக்கள் என்பது மகிழ்ச்சிகரமான விடயமே.
No comments:
Post a Comment