
தற்பொழுது சுமார் 07.30 மணியளவில் சம்மாந்துறை கோரக்கர் கோயிலை அண்மித்த பகுதியில் இளம் யுவதி குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது மர்ம மனிதனின் கைவரிசையைக் காட்டுவதற்காக இருளில் இருந்தவாறு கையை எட்டிப் பிடித்த வேளையில் அக் குறித்த யுவதி கையை தட்டி விட்டு ஓடிச் சென்றுள்ளார் இதன் போது யுவதியின் கையில் சிறு கீற்ல் ஏற்பட்டுள்ளது இதை கண்டு ஆவ்சம் அடைந்த மக்காள் தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பொலிஸ் நிலையம் முன்னால் டயரினை எரித்து கூச்சலிட்டனர் இதைக் கலைக்கப் பொலிசார் கணீர்ப் புகைக் குன்டுப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் பொது மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப் பட்ட நபர் வழங்கிய செவ்வியின் வீடியோ பதிவானது இன்னும் சில வினாடிகளில்...
No comments:
Post a Comment