அரசாங்கத்தின் 1000 இடைநிலைப்பாடசாலை அபிவிருத்திதிட்டம் தொடர்பில் கிழக்குமாகாண கல்வித் திணைக்களம் நேற்று சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் விளக்கமளிக்கும் கூட்டத்ததை நடாத்தினர்.அங்கு மகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா குணராஜா மற்றும் பணிப்பாளர் மன்சூர் உரையாற்றுவதையும் கல்வி அதிபாரிகள் அதிபர்களையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
No comments:
Post a Comment