Monday, July 4, 2011

குடிநீர் பிரச்சினையால் 20 மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்



சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் அருந்தியவுடன் மயக்கமுற்ற நிலையில் 20 மேற்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் இதற்கான காரணம் இன்னும் இனங்கானப் படவில்லை என நம்ப த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
                  

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.