சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் அருந்தியவுடன் மயக்கமுற்ற நிலையில் 20 மேற்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் இதற்கான காரணம் இன்னும் இனங்கானப் படவில்லை என நம்ப த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment