பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணாவர்கள் பாடசலையை புறக்கணிதுள்ளனர்.இதற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிபாளரினல் மேற்க்கொள்ளபட்ட நியாயம் இல்லத ஆசிரிய இடமாற்ரமே காரணமகும்.மேலும் வகுப்புக்கள் அனைத்தும் மணவர்கள் இண்றி வெறிச்சோடிக்கிடந்தன.இது டொடர்பான ஆர்பாட்டம் மானவர்களினால் நேற்று திங்கட் கிளமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமணையின் முன்னால் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
No comments:
Post a Comment