Sunday, June 19, 2011

இஜ்திமா

இன்று (19.06.2011) மாவடிப்பள்ளி 'மர்கஸ்' இல் ஒர் இஜ்திமா நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரபல வைத்தியர்கள்,முப்திகல், விரிவுரையாளர்கள்,மற்றும் ஏனைய உயர் உத்தியோகத்தர் பலரும் மார்க்க சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினர்.

சுமார் காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணி வரை இடம்பெற்றது இந்தநிகழ்வில் பகற்போசன ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.